திடீரென இடியுடன் பெய்த கனமழை - சாலைகளில் தேங்கிய மழை நீர்

Update: 2022-11-02 07:27 GMT

திடீரென இடியுடன் பெய்த கனமழை - சாலைகளில் தேங்கிய மழை நீர்

தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் தேங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை நேரத்ததில் திடிரெனெ இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மாநகராட்சியின் தாழ்வான சாலை பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்