ஜனவரியில் பதவி உயர்வு.. ஜூலையில் தற்கொலை... மன அழுத்தம், தூக்கமின்மை வியாதி - பகீர் பின்னணி

Update: 2023-07-07 12:10 GMT

ஜனவரியில் பதவி உயர்வு.. ஜூலையில் தற்கொலை... மன அழுத்தம், தூக்கமின்மை வியாதி காவலர் துப்பாக்கி கைக்கு வந்தது எப்படி? - பகீர் பின்னணி

நடைபயிற்சி முடிந்து முகாம் திரும்பிய டிஐஜி, தனது மெய்க்காவலரிடம் இருந்து துப்பாக்கியை கேட்டு பெற்று அறைக்கு சென்ற நிலையில், அறையினுள் அவர் எடுத்த முடிவு ஒட்டுமொத்த காவல்துறையையும் அதிர வைத்து சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக காணலாம் இந்த செய்தி தொகுப்பில்....

Tags:    

மேலும் செய்திகள்