கைதிகள் மற்றும் காவலர்களுக்கான உளவியல் ஆலோசனை மையம் திறப்பு

Update: 2023-07-08 15:07 GMT

புதுச்சேரி காலப்பட்டு பகுதியில் உள்ள மத்திய சிறையில் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களுக்கான உளவியல் ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ரக் ஷா பல்கலைக் கழகத்துடன் இணைந்து சிறையில் ராஷ்டிரியா ரக்ஷா மனநிலை ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயேந்திரன் IAS, ராஷ்டிரிய ரக் ஷா பல்கலைக்கழக நிர்வாகி வயா, காலப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்