தோப்புக்குள் அழுகி கிடந்த மனைவி தேடிய கணவனுக்கு அதிர்ச்சி யார் அந்த மர்மநபர்கள்?

Update: 2022-11-27 14:47 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, தோப்பில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில், கொலையாளிகளை கண்டுபிடிக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்