தமிழகத்தில் தொடங்கிய பருவமழை... முதல் நாளே செய்த தரமான சம்பவம்

Update: 2022-10-29 13:11 GMT

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புதுச்சத்திரம், பிச்சாவரம், பரங்கிப்பேட்டை, வேலகுடி உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்