சென்னையில் அரசு பள்ளிகளை சேர்ந்த 200 மாணவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை குயின் மிரா பள்ளி சார்பில், சென்னையில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களை, இஸ்ரோ மையத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.