கொள்ளையனை பார்த்ததும் கேட்காமலே தங்க செயினை கழற்றி கொடுத்த பெண்

Update: 2022-12-13 06:32 GMT

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டபகலில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய மர்ம நபருக்கு பயந்து பெண் தனது செயினை கழற்றி கொடுக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதோடு, இளைஞர் ஒருவரிடமும் துப்பாக்கி முனையில் அந்த நபர் செல்போனை அபகரித்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்