#BREAKING || ஜி20 மாநாட்டையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை - சென்னை காவல்துறை அறிவிப்பு

Update: 2023-01-30 11:31 GMT

சென்னையில் நாளை முதல் டிரோன்கள் பறக்க தடை

சென்னையில், நாளை முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை

ஜி20 மாநாட்டில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்

ஜி20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதையொட்டி சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்