"நிரந்தர பொதுச்செயலாளராக ஈபிஎஸ் வர வேண்டும்" - அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக, தர்காக்களில் சிறப்பு தொழுகை செய்து வருவதாக, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக, தர்காக்களில் சிறப்பு தொழுகை செய்து வருவதாக, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கூறினார்.