"நிரந்தர பொதுச்செயலாளராக ஈபிஎஸ் வர வேண்டும்" - அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்

Update: 2022-11-19 03:07 GMT

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக, தர்காக்களில் சிறப்பு தொழுகை செய்து வருவதாக, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்