#BREAKING || ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி

Update: 2022-12-02 08:32 GMT

எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

டெண்டர் முறைகேடு புகாரில் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கு தள்ளி வைப்பு.

ஆதாரங்கள் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது- அறப்போர் இயக்கம்.

தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை - அறப்போர் இயக்கம்

அறப்போர் இயக்கத்தின் செயல் தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது- எடப்பாடி பழனிசாமி தரப்பு

Tags:    

மேலும் செய்திகள்