"பல தடைகள்.. விசுவாசம்.." - ட்விட்டர் Space-ல் ஈபிஎஸ் உருக்கம்

Update: 2023-04-04 07:47 GMT
  • கட்சி தலைமை மீதான விசுவாசமும் உழைப்புமே உயர்வுக்கு காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  • அதிமுக் தகவல் தொழில்நுட்ப‌ப் பிரிவு சார்பில் டுவிட்டரில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், அரசியல் ரீதியாக பல தடைகளை கடந்துள்ளதாகவும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தொடர்ந்து தொண்டர்களை சந்தித்து வருவதாகவும், தொண்டர்கள் புன்முருவலோடு பாராட்டுவதை பார்க்கும் போது மனம் மகிழ்கிறது என்றும் தெரிவித்தார்.
  • இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், தேச பற்றுள்ளவனாக, சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்