"பொது சிவில் சட்டம் நல்லது" - ஆவேசமாக பேசிய ஆளுநர்

Update: 2023-06-29 02:03 GMT

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பும், கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் முயற்சியால் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறினார். பிரதமர் முன்மொழிந்துள்ள பொது சிவில் சட்டம், அனைவருக்கும் பலன் அளிக்க கூடியது என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்