#BREAKING | முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது வழக்குப்பதிவு

Update: 2023-01-02 13:20 GMT

பண்ருட்டி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மோதல் - 5 பேர் காயம்.

முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு.

14 பேர் மீதும் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.

காயம் அடைந்த 5 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்