#BREAKING || ரயில்வே மேம்பால பணிக்கு எதிர்ப்பு... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கோவையில் ரயில்வே மேம்பால பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட மூன்று வழக்குகளை, தலா ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் ரயில்வே மேம்பால பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட மூன்று வழக்குகளை, தலா ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.