டி.ஐ.ஜி. விஜயகுமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார்

Update: 2023-07-14 01:42 GMT

கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி விஜயகுமார் குடும்பத்தினரை, முன்னாள் டி.ஜி.பி விஜயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார், தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேனி ரத்தினம் நகரில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் டி.ஜி.பி விஜயகுமார், டி.ஐ.ஜி. விஜயகுமாரின் தாயார், தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்