(31.03.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : பழகிய மக்கள் - விலகுகிறதா கொரோனா...?

சிறப்பு விருந்தினராக - Dr.ஜெயராமன், மருத்துவர் // அண்ணாதுரை, விழுப்புரம் ஆட்சியர் // ஜான் ஜோயல், சாமானியர் // அய்யநாதன், பத்திரிகையாளர்

Update: 2020-03-31 16:34 GMT
* டெல்லி மாநாட்டில் 1500 பேர் பங்கேற்பு

* கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

* தமிழகத்தை சேர்ந்த 515 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்

* தமிழகத்தில் 124 ஆக உயர்ந்த தொற்று

* ஒரே நாளில் 57 பேருக்கு பாதிப்பு

* ஆளுநருடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை

* சமூக பரவலை தடுப்பதில் அரசு தீவிரம்
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை