(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...?

(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...? - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், அதிமுக // ரமேஷ், வழிப்பாட்டாளர் சங்கம் // யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் // சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு)

Update: 2018-11-30 16:46 GMT
(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...?

சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், அதிமுக // ரமேஷ், வழிப்பாட்டாளர் சங்கம் // யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் // சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு)

* சிலை கடத்தல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றமில்லை
* தமிழக அரசின் ஆணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்          
* சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் மீண்டும் நியமனம்
* விரட்டி விரட்டி வழக்குகளை முடிப்பேன் என சபதம்
* நீதிமன்ற உத்தரவு தமிழக அரசுக்கு பின்னடைவா ?
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை