ஆப்கானில் கடத்தல்காரர்கள் கொலை: பொதுவெளியில் தொங்க விடப்பட்ட உடல்

ஆப்கானிஸ்தானில் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கொன்ற தலிபான்கள், மக்கள் பார்வைக்காக கொலை செய்யப்பட்டவரின் உடலைப் பொதுவெளியில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-09-26 05:11 GMT
ஆப்கானின் மேற்கு நகரமான ஹெராட்டில், தொழிலதிபர் மற்றும் அவரது மகனை ஒரு குழு கடத்த முயன்றபோது, தலிபான் வீரர்களிடம் அவர்கள் பிடிபட்டனர். தொடர்ந்து கடத்த முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்ட தலிபான்கள், அவர்களின் உடலை பொதுவெளியில் தொங்க விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்