தாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமருக்கு வலுக்கும் எதிர்ப்பு

தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

Update: 2020-10-18 06:32 GMT
தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா  பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிரான இந்த போராட்டம் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், தலைநகர் பாங்காக்கில் நேற்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது இடங்களில் கூட அங்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே இடத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்படோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்