"எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் மத்தியில் பேசுவது மகிழ்ச்சி" - பூடான் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு

அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

Update: 2019-08-18 05:08 GMT
அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பூடானின் எதிர்காலம் அந்நாட்டு இளைஞர்கள் கையில் பத்திரமாக இருப்பதை தாம் உணர்வதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியான் - பூடான் இடையேயான கலாச்சார பண்பாட்டு ரீதியான தொடர்புகளையும் தனது உரையாடலின் போது மோடி  நினைவு கூர்ந்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்