ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்ககூடாது என்ற தனது நிலைப்பாட்டில் சிறிசேன உறுதி - தமிழ் எம்.பி. தகவல்

ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க கூடாது என்ற முடிவில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.

Update: 2018-12-02 05:28 GMT
ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க கூடாது என்ற முடிவில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக மனோ கணேசன் குறிப்பிட்டார். இலங்கை தலைநகர் கொழும்பு மோதரையில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்