25 ஆண்டுகளாக இல்லாத பெரும் சூறாவளி - சிக்கி தவிக்கும் ஜப்பான்
ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் பதிவான மிகப் பெரிய சூறாவளி தாக்குதலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
* ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் பதிவான மிகப் பெரிய சூறாவளி தாக்குதலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளியால் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
* இதனால் விமான சேவை மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பல லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.