பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது

Update: 2018-04-24 06:47 GMT
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1058 ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வை நடத்தியது.



அந்த தேர்வை எழுத ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 366 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 566 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்