சென்னையில் பெய்த கனமழையால், குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் உள்ள நூலகத்தின் தரைத்தளம் கடும் சேதம் அடைந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
மழை விட்டு 10 நாட்கள் கடந்த நிலையிலும் கூட, நூலகத்தில் இருந்த புத்தகங்கள் முழுமையாக சரியாகவில்லை. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை ஊழியர்கள் வெயிலில் காய வைக்கின்றனர்