நடுக்கடலில் மர்ம நபர்கள் வீசிய பொருட்கள்...கடலோர காவல்படையினர் அதிர்ச்சி

Update: 2023-10-27 13:47 GMT

தனுஷ்கோடி அருகே கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மீன்பிடி படகில் வந்த சில நபர்கள், படகில் இருந்த பொருட்களை கடலில் வீசியுள்ளனர். கடலோர காவல்படையினர் அதை பறிமுதல் செய்த நிலையில், 45 கிலோ எடையுள்ள கடல் வெள்ளரி என கண்டறியப்பட்டது. இதையடுத்து படகில் வந்த 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்