மிதக்கும் கடலூர்... களத்தில் இறங்கிய ஊழியர்கள்... திடீரென நேரில் வந்த மேயர்

Update: 2023-11-14 07:09 GMT

கனமழை காரணமாக கடலூர் மாநகராட்சி பகுதி சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்

மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்

பணிகளை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா

கூடுதல் ஊழியர்கள் மூலம், விரைந்து சீரமைக்க உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்