"போய்ட்டாரே... 4 பொண்ணும் அனாதையா நிக்குதே; அடுத்த வேல சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம்.." பப் மரணம் - கலங்கடித்த மனைவியின் கதறல்

Update: 2024-03-29 10:47 GMT

தந்தையை இழந்து தனது 4 மகள்கள் அனாதையாகிவிட்டதாகவும், இனி உணவிற்கு நாங்கள் என்ன செய்வோம் என, மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த சைக்குலோன் ராஜின் மனைவி கதறி அழுதபடி பேசியது வேதனை அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்