நீதித்துறையில் ஊழல் என யூடியூப்பில் சவுக்கு சங்கர் வீடியோ - பறந்த அதிரடி உத்தரவு

நீதித்துறை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது?

Update: 2022-08-05 06:45 GMT

நீதித்துறை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.


இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு, சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்