“புனித வெள்ளிக்கு லீவு கிடையாது... சனி,ஞாயிறும் வேலைக்கு வரணும்“ - ஷாக் கொடுத்த அறிவிப்பு

Update: 2024-03-29 06:19 GMT
  • “புனித வெள்ளிக்கு லீவு கிடையாது... சனி,ஞாயிறும் வேலைக்கு வரணும்“ - ஷாக் கொடுத்த அறிவிப்பு
  • புனித வெள்ளியான இன்று மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புனித வெள்ளியான இன்று நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும், சிபிஐ அலுவலங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. 2023-24 ஆம் நிதி ஆண்டின் இறுதி நாட்கள் என்பதாலும், வரும் 1 ஆம் தேதி டி.பி.கோஹ்லியின் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளதாலும், சிபிஐ அலுவலகங்களுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்களும் வேலை நாட்கள் என, சி.பி.ஐ. இயக்குனர் மோஹித் குப்தா அறிவித்துள்ளார். இதனால் சிபிஐ அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள், புனித வெள்ளியான இன்று மட்டுமின்றி, ஞாயிறன்றும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்