"கருப்பு பூஞ்சை பாதிப்பை தடுக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா இறப்பு சதவீத‌த்தை குறைக்க அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-06-03 10:49 GMT
புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவ கல்லூரி முதல்வரிடம் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்