விவசாயிகள் மீது கொலை வழக்கு பதிவு - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

தமிழகத்தில் உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்வயது மனிதநேய மற்ற செயல் என பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-29 11:43 GMT
தமிழகத்தில் உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்வயது மனிதநேய மற்ற செயல் என பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரான அவர், விவசாயிகளுக்கும் காவல்துறைக்குமான நெருக்கமான உறவுகளை வலுப்படுத்த தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்