ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கமளித்தார்.

Update: 2020-09-08 12:16 GMT
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கமளித்தார். மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத
உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு
ஒப்புதல் அளிக்கவும் ஆளுநரை முதலமைச்சர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது, தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்