அண்ணாமலையார் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் கடந்த 1-ந்தேதி முதல் பிரசித்தி பெற்ற திருவண்ணமாலை அண்ணாமலையார் கோவில் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பகதர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-03 14:37 GMT
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் கடந்த 1-ந்தேதி முதல் பிரசித்தி பெற்ற திருவண்ணமாலை அண்ணாமலையார் கோவில் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பகதர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று  ஆய்வு செய்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்