கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் ஏரியில் புதைப்பு

திருவண்ணாமலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 46 வயது நபரின் உடல், ஏரியின் நடுவே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Update: 2020-06-14 02:32 GMT
திருவண்ணாமலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 46 வயது நபரின் உடல், ஏரியின் நடுவே குழி தோண்டி புதைக்கப்பட்டது. மயானத்தில் புதைத்தால் எதிர்ப்பு வரும் என கருதிய அதிகாரிகள், ஏரியில் புதைத்தனர். திருவண்ணாமலையில் 636 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்