தூத்துக்குடி : மருத்துவர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கொரோனா

தூத்துக்குடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-14 02:07 GMT
தூத்துக்குடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மயக்கவியல் மருத்துவர்கள் இருவருக்கும், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திரும்பிய சிதம்பரம்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும், வல்லநாடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்