"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-05 17:09 GMT
ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வயதில் மூத்த உடன்பிறப்புகள் கூடுதல் கவனத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டியது கட்டாயம் என்றும் விலை மதிப்பில்லா உன்னத உயிரைக் காத்திடுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்