"மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும்..." - அமைச்சர் காமராஜ்

மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்றும் பிற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்ததால் தான், தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-08 11:41 GMT
மதுவை படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்றும் பிற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்ததால் தான், தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்