ஊரடங்கை மீறியதாக 187 வழக்குகள் - 100 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 187 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 187 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் முகக்கவசம், தலைக்கவசம் அணிந்து வருமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.