தர்மபுரியில் 1000 ரூபாய் பணத்திற்காக கூடியிருக்கும் மக்கள்

தர்மபுரியில் கொரோனா நிவாரண நிதி தருவதாக தகவல் வெளியானது. குப்பாண்டித்தெருவிலுள்ள ரேசன் கடையில் சமூக இடைவெளி எதுவும் பின்பற்றாமல், ஆண்கள், பெண்கள் வரிசை வரிசையாய் நின்று வருகின்றனர்.

Update: 2020-03-31 09:56 GMT
தர்மபுரியில் கொரோனா நிவாரண நிதி தருவதாக தகவல் வெளியானது. குப்பாண்டித்தெருவிலுள்ள ரேசன் கடையில் சமூக இடைவெளி எதுவும் பின்பற்றாமல், ஆண்கள், பெண்கள் வரிசை வரிசையாய் நின்று வருகின்றனர், ஒரே ஒரு போலீஸ் மட்டுமே கூட்டத்தை ஒழுங்க படுத்த முடியாமல் தடுமாறினார்.
Tags:    

மேலும் செய்திகள்