மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்பேரவையில் கைதட்டி நன்றி

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சட்டப்பேரவையில் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.;

Update: 2020-03-24 08:32 GMT
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சட்டப்பேரவையில் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்