சென்னை : வெளியூர் பேருந்துகளில் குறைந்த பயணிகள் கூட்டம்

கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

Update: 2020-03-19 02:39 GMT
கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் விடுமுறை காரணமாக, பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியதே, கூட்டம் குறைந்ததற்கு காரணம் என போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்