அரியலூர் : "வேளாண்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய பாமகவினர்"

அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை பாமகவினர் இழுத்து பூட்டினர்.

Update: 2020-03-02 18:25 GMT
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை பாமகவினர் இழுத்து பூட்டினர். அட்மா திட்ட தலைவரை மாற்றி புதிய தலைவரை நியமிக்ககோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை உள்ளே வைத்து வேளாண்மை துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்