"சிஏஏவால் பாதிப்பு வராது: முதலமைச்சர் உறுதி" - அபுபக்கர்
குடியுரிமை திருத்த சட்டத்தால், தமிழக இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்வோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளதாக இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால், தமிழக இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்வோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளதாக இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.