இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் - வருவாய் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் கைது

இறப்பு சான்றிதழ் வழங்க 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் கணேசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-02-25 20:51 GMT
இறப்பு சான்றிதழ் வழங்க 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் கணேசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சத்தியமூர்த்தி என்பவர் அளித்த புகாரின் பேரில், அவரிடம் சிறப்பு ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்