"கொரோனா வைரஸ் : 1351 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்" - பீலா ராஜேஷ் தகவல்

கொரோனா வைரஸ் குறித்து, கடந்த 18 ஆம் தேதி முதல் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-06 15:53 GMT
கொரோனா வைரஸ் குறித்து, கடந்த 18 ஆம் தேதி முதல் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்