சிறைத்துறையில் ஊழல் நடைபெறுவதாக சிறைத்துறை டிஐஜி பரபரப்பு அறிக்கை

சிறைத்துறையில் முறைகேடுகள் ஊழல் நடைபெறுவதாக சிறைத்துறை டிஜஜி அனுப்பிய சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-02-01 03:45 GMT
சிறைத்துறையில் முறைகேடுகள் ஊழல் நடைபெறுவதாக சிறைத்துறை டிஜஜி அனுப்பிய சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறைகளில் மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறைவாசிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு செல்போன், போதை பொருள் ஆகியவற்றை அனுமதிப்பது, பெரிய ரவுடிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சகல வசதிகளையும் சிறைத் துறை அலுவலர்கள், அதிகாரிகள் செய்து கொடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்