8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை - தொடரும் பாலியல் வன்கொடுமை கொலைகளால் மக்கள் அதிர்ச்சி

இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-01-23 13:34 GMT
இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்