பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி சேலை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2020-01-04 23:15 GMT
நியூசிலாந்து, சீனா, ஹங்கேரி உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 11 வெளிநாட்டினர் தமிழ் கலாசாரம் பற்றி தெரிந்து கொள்ள ஆட்டோ மூலம் சென்னையில் இருந்து கடந்த 28 அம் தேதி தொடங்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் வந்த அவர்கள், அங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடினர்.
Tags:    

மேலும் செய்திகள்