காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-12-29 13:11 GMT
காமராஜர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினரை அவர் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்