பள்ளிகளுக்கான சிலம்பாட்ட போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

ஓமலூரில் நடைபெற்ற பள்ளிகளுக்கான சிலம்பாட்ட போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி அசத்தினர்.

Update: 2019-12-03 10:54 GMT
ஓமலூரில் நடைபெற்ற பள்ளிகளுக்கான சிலம்பாட்ட போட்டியில் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி அசத்தினர். ஜூனியர், சப்- ஜூனியர், சீனியர் பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில்  22 பள்ளிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கபட்டன.

Tags:    

மேலும் செய்திகள்